ஓம்என்னும்மந்திரத்திற்குபலவிளக்கங்கள்உள்ளன။ ஆதிபகவானாகியஇறைவனே! ஜீவனாகியஎன்னைசேர்த்துக்கொள், என்பதுஇதன்பொருள்။ ஒவ்வொருதடவையும்ஓம்என்றுசொன்னபிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகாஎன்றெல்லாம்அவரவர்இஷ்டதெய்வத்தைஅழைக்கிறோம்။
ஓம்முருகா, ஓம்விநாயகா, ஓம்விஷ்ணு, ஓம்சிவாயநமஎன்றுசொல்லும்போது, அந்தந்ததெய்வங்களிடம்என்னைஉன்னோடுசேர்த்துக்கொள்என்றுபொருள்தெரிந்தோ, தெரியாமலோகெஞ்சுகிறோம்။ காலம்வரும்போது, இந்தமந்திரம்சொன்னதற்குரியபலன்உறுதியாகக்கிடைக்கும்။ பிறப்பற்றநிலையும்பரமானந்தமும்ஏற்படும்။
ஓம்என்னும்மந்திரத்திற்குள்சிருஷ்டிகர்த்தாவானபிரம்மாவும் ,, காக்கும்கடவுளானவிஷ்ணுவும், சம்ஹாரமூர்த்தியாகியருத்திரனும்அடக்கம்.ஓம்என்னும்மந்திரம்ஜபிப்பதன்மூலம்உடலையும்உள்ளத்தையும்சீராகவைத்துக்கொள்ளமுடியும்။
எடுத்தநியாயமானகோரிக்கைகள்நிறைவேறும்.எதிர்ப்புசக்திகள்நீங்கும்.மனசாந்திஏற்படும்.உலகத்தோடுஒட்டிவாழலாம், வயதுமுதிர்ந்தோர்இந்தஏகாட்சரத்தால்ஏகாந்தநிலையைஅடையலாம்။ வாய்விட்டுஜபிக்காமல்மனதிற்குள் "ஒம்", "ஓம்", "ஓம்" எனஜபிக்கவேண்டும்။ இல்லாவிட்டால்ஓ။ ။ ။ ம்எனநீட்டியும்மனதால்ஜபிக்கலாம்။
கிழக்குப்பார்க்கஅமர்ந்துகண்களைமூடிஜெபிப்பதுநன்று.மாடிவீட்டில்இருந்துஜபித்தால்பலன்கூடும்.மலைமேல்இருந்துஜெபித்தால்பலமடங்குசக்திகிடைக்கும்.எந்தமந்திரம்ஜபிக்கஆரம்பித்தாலும், குறைந்ததுஒருலட்சம்உருஏற்றியபின்தான்பலன்கிடைக்கஆரம்பிக்கும்.உங்கள்உடலின்மின்சக்திமற்றும்காந்தசக்திஏற்படும்။ வியாதியஸ்தர்முன்ஜெபித்தால்அவர்களின்நோய்நீங்கும்။
வேப்பங்குச்சியால்குழந்தைகள்நாக்கில் "ஓம்" எனஎழுதஅவர்கள்கல்விமேம்படும்.சுத்தமானபசுஞ்சாணவிபூதியில் "ஓம்" எனஎழுதிக்கொடுக்கவயிற்றுநோய்கள்நீங்கும்။ ஒருஎலக்ட்ரானிக்எலக்ட்ரோமீட்டர்மூலமாகசாதாரணமனிதனின்மின்சக்தியைஅளக்கவேண்டும்။
பின்ஒம்ஓம்ஒம்என்றுஒருலட்சம்முறைஜபித்தவரின்மின்சக்தியைஅளக்கவேண்டும்.அப்போதுஇருவருக்குமுள்ளவேறுபாடுநன்குதெரியும்။ வாகனம்ஓட்டும்போதும், தெருவில்நடக்கும்போதும்எந்தமந்திரமும்ஜபிக்கக்கூடாது။